- Sep, 21, 2023
- 82 views
நாமக்கல்லில் தனியார் உணவகத்தில் கெட்டுப்போன கோழி இறைச்சியில் செய்யப்பட்ட ஷவர்மா உள்ளிட்ட துரித உணவுகளை சாப்பிட்ட சிறுமி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்லில் தனியார் உணவகத்தில் கெட்டுப்போன கோழி இறைச்சியில் செய்யப்பட்ட ஷவர்மா உள்ளிட்ட துரித உணவுகளை சாப்பிட்ட சிறுமி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழாக்கள் என்றால் பக்தியுடன், பிரசாதமும் முக்கிய இடம் வகிக்கிறது. பிள்ளையார் சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி என்று அழைக்கப்படும் திருவிழாவின் முக்கிய அம்சமே கொழுக்கட்டைதான். பிள்ளையாருக்கு பிடித்தமான கொழுக்கட்டைகளை படைத்து விநாயகர் சதூர்த்தி நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
பொதுவாக உணவகங்களில் உணவுகளின் விலை அதிகமாக இருக்கிறது என்ற ஒரு கருத்து நிலவுகிறது. நேரடியாக உணவகத்தில் சாப்பிடும் உணவை நீங்கள் ஸ்விக்கி அல்லது சொமோட்டோ போன்ற உணவு விநியோக செயலிகளில் ஆர்டர் செய்து பெறும் போது உணவின் விலை விநியோக க் கட்டணத்துடன் சேர்த்து குறைவாக இருக்கிறது என்ற கருத்தும் சிலரிடம் இருக்கிறது.
நடைமுறையில் எங்க விலையதுனு கூட தெரியாத எது பிறப்பிடம்னு கூட தெரியவில்லை ஆப்பிளுக்கு மரியாதை கொண்டுகின்ற நமக்கு .. நம்ம ஊரில் விலையும், நமக்கு இருக்கின்ற, நம்கண்கள் முன்பே அறுவடை செய்ய முடிந்த விளாம் பழம் (woody apple) பற்றி தான் பார்க்க போகிறோம்
நல்லதொரு காலை உணவு அல்லது மதிய உணவு சாப்பிட்ட ஒருமணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்தில் ஒருவருக்கு பசி வருவதை உண்மையிலேயே பசி என்று கருத முடியாது. அதற்கு ஆங்கிலத்தில் ஃபுட்கிரேவிங் என்று பெயர்.
தேங்காய் சாதம் என்பது ஓர் பூலோக அமுதம்! அதை சீர் குலைக்கும் வகையில் யாரேனும் சொன்னால் துடிக்குது புஜம்.. ஜெயிப்பது நிஜம் எனும் கமல் குரல் எனக்குக் கேட்கும்.! நல்ல தேங்காய் சாதமானது எப்படி இருக்கணும்?
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் பல புதிய வேளாண் பயிர்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் வரும் ஆண்டில் புதிய ரக மருத்துவ காளான்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் உணவு ஆதாரமாகத்திகழும் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள குறுவை நெற்பயிர்கள் போதுமான பாசன தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர்.
பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி தன்னை ஒரு விவசாயி என்று அடையாளப்படுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். ஊடகங்களில் வெளியான தகவல்களின் படி அவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் முதல் முழுநேர விவசாயியாக மாறினார் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பில் தென்காசி அருகிலுள்ள பொதிகை சோலையில் இரண்டு நாட்கள் இயற்கை வேளாண்மை பயிற்சி பேரனுபவத்துடன் இனிதே நிறைவானது .
சிறந்த அங்கக விவசாயி விருது பெற விரும்புவோர் தமிழ்நாடு அரசின் உழவர் நலத்துறையில் அக்ரீஸ்நெட் இணையதளத்தின் வழியே நவம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி உழவர் நலத்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்பல்கலைக்கழகம் சென்னையில் வழங்கும் குக்கீஸ் பயிற்சி, வானகம் அமைப்பு நடத்தும் ஆடிப் பட்டம் தேடி விதை குறித்த ஒருநாள் பயிற்சி, திரு பாமயன், இரா. வெற்றிமாறன் நடத்தும் இயற்கை வேளாண் பயிற்சி முகாம் ஆகிய 3 பயிற்சிகள் குறித்த தகவல்களை அறிய கட்டுரையை தொடருங்கள்.
விவசாய நண்பர்கள் பயிரிட்ட வேளாண்மையை காப்பாற்ற மழையை எதிர்பார்த்து தவமாய் தவம் இருக்கிறாங்க. அது பாலக்காடு மாவட்டம்தான் என்றில்லை தமிழகத்தில் பெரும்பாலான விவசாயிகளுக்கு ஒரே மாதிரியான பரிதவிப்பு தான்.
2015 ஆம் ஆண்டு சென்னையில் பெய்த பெருமழை கொடுத்த அனுபவங்களில் நாம் இன்னும் பாடம் கற்கவில்லை. அந்த வரலாறு இந்த ஆண்டு மீண்டும் திரும்புகிறது என்பதைத்தான் கடந்த சில மாதங்களாக பருவமழை குறைவு என்ற செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.
உடல் எடையை குறைப்பதற்காக நான் கடந்த 1ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி கீழ் குறிப்பிட்டுள்ள உணவு முறைகளை பின்பற்றினேன். இதை பின்பற்றும் முன்பு உங்கள் உடல்வாகுக்கு ஏற்ற உணவு முறைகள் குறித்து உங்கள் நுண்ணூட்ட சத்து நிபுணர் அல்லது மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.
இயற்கை வெளியில் மூலிகை மருத்துவப் பயிற்சி நடத்த வேண்டுமென்பது எனது நீண்டகால திட்டம். இதுகுறித்து திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள தமிழ் நிலம் தமிழ்ப்பண்ணையின் உரிமையாளர் ஐயா இறையழகன் அவர்களிடம் பேசும்போது, மறுப்பேதும் தெரிவிக்காமல் இசைவு தெரிவித்தார்.
திரைப்பட இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து அண்மையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மரணம் பல அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அவசியம் குறித்து மீண்டும் சில புரிதல்கள் தேவை என்பதையும் வலியுறுத்தி உள்ளது.
சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் நகரங்களில் வீதிகள் தோறும் தெருவோர தள்ளுவண்டி உணவகங்கள் செயல்படுகின்றன. இவற்றில்தான் அந்தந்த ஊரில் பாரம்பர்யமான உணவுகள் கிடைக்கும்.