“தவறான உணவு வகைகளை உண்ணக் கூடாது”-ஆர்.எஸ்.எஸ்.தலைவர் பேச்சு


பாரத் விகாஸ் மஞ்ச் என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ்  அமைப்பின் தலைவர் மோகன் பகவத்  தவறான உணவு வகைகளை உண்ணக் கூடாது, வன்முறையில் ஈடுபடுத்தும் தன்மை கொண்ட உணவை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறினார். 

மேலும் பேசிய மோகன் பகவத், "நீங்கள் தவறான (வகையான) உணவை சாப்பிட்டால், அது உங்களை தவறான பாதையில் அழைத்துச் செல்லும். ஒருவர் `தாமசிக்' உணவை(அசைவம்) சாப்பிடக்கூடாது, அதிக வன்முறை உள்ளடக்கிய உணவை சாப்பிடக்கூடாது”  

Must Read: விடுமுறை தினத்தில் சூடான பாம்பே ஹல்வா செய்து உண்ணலாம்…

“உலகில் எங்கும் இறைச்சி உண்பவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள், ஆனால் நம் நாட்டில் அசைவ உணவு உண்பவர்கள் கூட கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கிறார்கள்"

"இங்கு அசைவ உணவை உண்பவர்கள் ஷ்ராவண மாதம் முழுவதும் சாப்பிட மாட்டார்கள். திங்கள், செவ்வாய், வியாழன் அல்லது சனிக்கிழமைகளில் சாப்பிட மாட்டார்கள். அவர்கள் தங்களுக்குள் சில விதிகளை விதிக்கிறார்கள்." 

“உலகில் மற்ற இடங்களில் இறைச்சி உண்பவர்கள் இந்தியாவில் உள்ளனர், ஆனால் நம் நாட்டில் அசைவம் சாப்பிடுபவர்கள் கூட கட்டுப்பாட்டை கடைபிடிக்கின்றனர் மற்றும் சில விதிகளை பின்பற்றுகிறார்கள்,” என்றார்.

#RSSMohanBhagat  #VegFood  #NonVegFood  #Food

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்


 


Comments


View More

Leave a Comments