கொரோனா தொற்று பரவலுக்குப் பின்னர் உலக மக்கள் சமுதாயமே இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறது. பலர் இயற்கை உணவுகளுக்குத் திரும்பி இருக்கின்றனர். நமது பாரம்பர்ய சமையலில் கம்பு சிறுதானியம் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. கம்பு அனைத்துப் பகுதிகளிலும் எளிதாக கிடைக்கக் கூடியது.
இயற்கை உணவுப் பொருட்கள் மீது எல்லோருக்கும் இப்போது அக்கறை வந்திருக்கிறது. இயற்கை உணவுப் பொருட்கள் சந்தையைப் பயன்படுத்தி பல போலி உணவுப் பொருட்கள், கலப்பட உணவுப் பொருட்களும் வலம் வருகின்றன. எனவே கலப்படப்பொருட்களை அடையாளம் காணுவது மிகவும் முக்கியம்.
சிகப்பரிசி அல்லது மட்டை அரிசி எனப்படும் அரிசி நிறைய சத்துகள் நிறைந்தது. நாம் இப்போது சாப்பிடும் வெள்ளை வெளேர் அரியை விடவும் சிவப்பரிசியில் நார்சத்து அதிகம் உள்ளது. இதயக்கோளாறு, கொழுப்பு சத்து நிறைய இருப்பவர்கள் சிகப்பரிசியை அடிக்கடி சமைத்து உண்ணலாம்.
இந்திய உணவு வகைகளில் இயற்கையிலேயே பல்வேறு உடல் நலனுக்கான சத்துகள் உள்ளன. மஞ்சள், மிளகு, கிராம்பு, சீரகம், கடுகு போன்றவை உணவில் சுவைகளை சேர்ப்பதற்கு மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் தருபவை. நம் உடலில் உள்ள அசுத்தங்களை அகற்றி ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றன.
கொரோனா பெருந்தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக பொது ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டிலேயே முடங்கியிருந்த பலருக்கு தொப்பை போட்டிருக்கிறது. ஆண்கள், பெண்கள் வித்தியாமில்லாமல் தொப்பையால் அவதிப்பட்டு வருகின்றனர்.
மிகவும், சுவையான இயற்கையான எளிமையான பானகம்.. நமது முன்னோர்கள் கோடைகாலத்தில் அவர்களுக்கு குளிர்ச்சியான பாணமாக இருந்தது #பானகம்தான்.
நாம் சாப்பிடும் உணவில் சர்க்கரைக்கு பதில் தேன் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. இரவில் தூங்கும் முன் சூடான பசும் பாலில் தேன் கலந்து குடித்தால், நல்ல ஞாபக சக்தி உண்டாகும்.







