உடல் எடையை குறைப்பதற்காக நான் கடந்த 1ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி கீழ் குறிப்பிட்டுள்ள உணவு முறைகளை பின்பற்றினேன். இதை பின்பற்றும் முன்பு உங்கள் உடல்வாகுக்கு ஏற்ற உணவு முறைகள் குறித்து உங்கள் நுண்ணூட்ட சத்து நிபுணர் அல்லது மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.
இயற்கை வெளியில் மூலிகை மருத்துவப் பயிற்சி நடத்த வேண்டுமென்பது எனது நீண்டகால திட்டம். இதுகுறித்து திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள தமிழ் நிலம் தமிழ்ப்பண்ணையின் உரிமையாளர் ஐயா இறையழகன் அவர்களிடம் பேசும்போது, மறுப்பேதும் தெரிவிக்காமல் இசைவு தெரிவித்தார்.
திரைப்பட இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து அண்மையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மரணம் பல அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அவசியம் குறித்து மீண்டும் சில புரிதல்கள் தேவை என்பதையும் வலியுறுத்தி உள்ளது.
மூட்டு வலி, உடல் வலி போன்றவற்றுக்கு தீர்வு தரும் வகையில் முடவாட்டுக்கால் கிழங்கை சூப் வைத்துக் குடிக்க வேண்டும் என்று சித்த மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள தமிழ்நிலம் தமிழ்ப்பண்ணையில் இயற்கை சூழ்ந்த இடத்தில் வரும் 9ஆம் தேதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி நடைபெற உள்ளது.
பெண் மருத்துவரும் சிறந்த சமூக சீர்திருத்தவாதியுமான டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்களின் நினைவாக Dr.முத்து லெட்சுமி ரெட்டி மகப்பேறு பணப்பயன் மற்றும் ஊட்டச்சத்து திட்டம் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு வழங்கப்படுகிறது.
சர்க்கரை நோயால் பாதிகப்பட்ட ஏறத்தாழ 1200 குழந்தைகள் மருத்துவர் கிருஷ்ணன் சாமிநாதன் அவர்களிடம் சிகிச்சை பெறுகின்றனர். கொஞ்ச செலவு அல்ல, மாதம் 3000 முதல் 20000 வரை நீரிழிவின் வீரியத்தை பொறுத்து ஒவ்வொரு குழந்தைக்கும் செலவாகிறது, அனைத்தும் இலவசமாகவே செய்கிறார்.
பாரம்பரிய சித்த மருத்துவம் முழுவதுமாக கல்லூரி பாடத்திட்டத்திற்குள் கொண்டு வரப்படவில்லை. பாரம்பரிய சித்த வைத்தியர்களுக்கும், பட்டதாரி சித்த மருத்துவர்களுக்கும் ஒரு இடைவெளி இருந்துகொண்டே இருக்கிறது. இருவரும் இணைந்து செயல்பட்டால்தான் தமிழரின் மருத்துவ முறையை பாதுகாக்க முடியும்.
சேயோன் இயற்கை வாழ்வியல் அறத்தளம் மற்றும் TREE அமைப்பு இனைந்து நடத்தும் கானகத்தில் குழந்தைகளுக்கான இரண்டு நாள் கலை பழகுதல், இயற்கை உணவுடன் கூடிய இயற்கை வாழ்வியல் பயிற்சி முகாம் ஆனாது வரும் 26 & 27 (சனி மற்றும் ஞாயிறு) ஆகிய தேதிகளில் நடை பெற உள்ளது.
நல்ல ஆரோக்கியத்திற்கு துத்தநாகம் அவசியம். இது 300 க்கும் மேற்பட்ட நொதிகளின் செயல்பாடுகளுக்கு தேவைப்படுகிறது மற்றும் பல முக்கியமான செயல்முறைகளில் ஈடுபட்டுள்ளது.
தினமும் 40 நிமிடங்கள் உடற்பயிற்சி, வீட்டுக்குள்ளேயே அனைவரும் செய்யக்கூடிய வகையில் எளிமையாக இருக்கும் வகையில் யூடியூப் வீடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அறுவை சிகிச்சை அரங்கில் , மயக்க மருந்து நிபுணர் , சிசேரியன் அறுவை சிகிச்சையில் இருந்தார் , நிலைமை சொன்ன வுடன் உடனே வந்தார் குழந்தையை அறுவை அரங்கிற்கு மாற்றினார். சில மருந்துகளை நரம்பில் ஏற்றினார்.
ஸ்ரீ புற்று மகரிஷி சமூக மருத்துவ சேவை மையம் சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை "சர்க்கரை நோய்க்கான சித்த மருத்துவ கருத்தரங்கம் " நடைபெற உள்ளது
தமிழ்நாட்டில் எவ்வித காரணங்களும் இன்றி சிறுநீரக பாதிப்பு நேரிடுவது அதிகரித்திருப்பதாக உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலர் கோபாலகிருஷ்ணன் கவலை தெரிவித்துள்ளார்.
முடி உதிர்வில் இருந்து உங்கள் தலைமுடியை பாதுகாக்க கீழ்கண்ட இயற்கை முறையிலான வழிமுறைகள் உங்களுக்கு பலன் அளிக்கும். மேலும் இது இயற்கை முறையிலான வழிமுறைகள் என்பதால் இதனால் உங்கள் முடி செழிப்புற வளரும். பக்க விளைவுகள் ஏதும் இருக்காது.