மனிதன் உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமான தேவைகளில் முதன்மையானது உணவு. ஆனால், இந்த உலகில் பிறந்த அனைத்து மனிதர்களுக்குமான சரிசம மான உணவு அனைவருக்கும் கிடைக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்லப்படுகிறது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் நான்கு மாதங்களுக்கும் மேலாக ஓசூரிலும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் தெருக்களில் சுற்றித்திரியும் ஆதரவற்றோர்களுக்கு, குடும்பத்தால் அனாதையாக்கப்பட்டவர்களுக்கு உணவு கொடுத்து ஆதரவு கொடுத்து வருகிறது இயல் உணவு. இயல் உணவின் அறப்பணி தினந்தோறும் தடையின்றி தொடர்ந்து வருகிறது.
யாருனக்குச் சொன்னதோ என்னைப்பற்றி அவ்வாறெல்லாம்!
தெருக்களில், பிளாட்பாரத்தில் வசிப்பவர்களுக்கு ஆரோக்கியமான உணவு வகைகளை மூன்று வேளையும் வழங்கி வருகிறது மதுரையில் உள்ள சுரபி அறக்கட்டளை நிறுவனம்.
இயல் உணவு குழுவின் இனிய நேசம்... ஆதரவற்றோர்களுக்கு உணவு அளிக்கும் இதயங்கள்!