காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் வருகை அதிகரிப்பு…

தினந்தோறும் நாளிதழ்கள், இணையதளங்களில் வெளியாகும் முக்கியமான செய்திகளின் தொகுப்பு இங்கே இடம் பெறும். இந்த செய்திகளை மேலும் விரிவாகப் படிக்க செய்தி எடுக்கப்பட்ட இணையதளங்களின் இணைப்புகளும் வழங்கப்படுகின்றன. செய்தியின் முடிவில் உள்ள இணைப்பை கிளிக் செய்து விரிவாக செய்திகளை படிக்கலாம்.

“முட்டைக்ரேவியை சூடாக ஆப்பத்தின் மீது ஊற்றினால் ஆப்பம் மென்மையாக ருசியாக இருக்கும்”

ஆப்பம்னா தேங்காய் பால் தான் காம்போவா இருக்கணுமா கொஞ்சம் மாத்தி பார்க்கலாமேன்னு ரசனையா ஒருத்தர் கண்டுபிடிச்சதுதான் இந்த முட்டை க்ரேவி! பொதுவா ஆப்பத்திற்கு கறிக் குழம்பு வகைகள் எல்லாம் பட்டாசா இருந்தாலும், முட்டை க்ரேவிக்குன்னு ஒரு தனி ருசியே இருக்கு.

அண்டை மாநிலங்களில் கள் விற்க அனுமதி..தமிழ்நாட்டில் ஏன் இல்லை? பின்னணியை விளக்கும் பனையேறி பாண்டியன்!

சென்னை எழும்பூரில் உள்ள சமூகவியல் பள்ளியில் அண்மையில் பனை பொருட்கள் விற்பனை குறித்த நிகழ்வுக்காக வந்திருந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பனையேறி திரு.பாண்டியன் அவர்களை சந்தித்து உரையாடினேன்.

சர்ச்சைக்கு உள்ளான அடையாறு ஆனந்தபவன்… இப்போதைய விற்பனை எப்படி?

பிரபல நடிகரும், இயக்குநருமான சித்ரா லட்சுமணன் நடத்தி வரும் டூரிங் டாக்கீஸ் என்ற யூடியூப் சேனலுக்கு அடையாறு ஆனந்தபவன் ஏ2பி ரெஸ்டாரெண்ட் உரிமையாளர் திரு.சீனிவாச ராஜா கொடுத்த பேட்டியால் பெரும் சர்ச்சை எழுந்தது. இதனால் அந்த உணவகங்களில் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதா?

சொமாட்டோவின் கோல்டு திட்டத்துக்குப் போட்டியாக ஸ்விக்கியின் லைட்

இந்தியாவின் பிரபல உணவு விநியோக செயலிகளாக ஸ்விக்கி, சொமாட்டோ ஆகியவை போட்டி போட்டுக்கொண்டு தங்கள் வணிக திட்டங்களை அறிவித்து வருகின்றன. இரண்டு நிறுவனங்களும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

சைவமோ, அசைவமோ சுவையை கட்டமைப்பதே முக்கியம்…

அடையாறு ஆனந்தபவன் உணவகத்தின் உரிமையாளர் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் உணவு அரசியல் குறித்த விவாத த்தை மீண்டும் ஒருமுறை எழுப்பியிருக்கிறது. முகநூல், எக்ஸ் வலைதளம் என எங்கெங்கும் சைவ, அசைவ உணவகங்கள் குறித்து கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

அடையாறு ஆனந்தபவனும் சீனிவாச ராஜாவும்… தொடக்கம் முதல் சர்ச்சை வரை!

தமிழ்நாட்டின் சைவ உணவு பாரம்பர்யத்தில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறது அடையாறு ஆனந்தபவன். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த திருப்பதி ராஜா என்பவரின் பிள்ளைகள்தான் இன்றைக்கு அடையாறு ஆனந்தபவன் உணவகத்தை நடத்தி வருகின்றனர்.

உலக உணவு தினத்தில் ஆரோக்கியமான உணவு பொருட்களை தெரிந்து கொள்ளுங்கள்...

உணவு வீணாவதை தடுக்கவும், சமச்சீரான உணவு உட்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2023ஆம் ஆண்டின் உலக உணவு தினத்தில் சூப்பர் உணவு பொருட்களை பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் .

சாப்பிட்ட உணவு தரம் குறைவா? வாட்ஸ் ஆப்பில் புகார் தெரிவிக்கலாம்…

உணவின் தரம் குறித்து பொதுமக்கள் தங்களுடைய புகார்களை நுகர்வோர் உணவு பாதுகாப்பு செல்போன் செயலி மூலமாகவும் புகார் அளிக்கலாம்.

மும்பையின் டப்பாவாலா லண்டனில் டப்பா டிராப்…இங்கிலாந்தில் இந்தியபாணி உணவு விநியோகம்!

லண்டன் வாழ் இந்தியர்களுக்காக ஒரு புதிய முயற்சி உருவாகியுள்ளது, அவர்களின் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. லண்டன் தெருக்களில் டப்பாவாலாக்களின் சேவை இருக்குமா என்ற அவர்கள் எதிர்பார்ப்பும் எண்ணமும் நிறைவேறி இருக்கிறது

செல்ஃபி வித் ராயர் மெஸ்… வாடிக்கையாளரின் அனுபவ பதிவு

மயிலாப்பூர் ராயர் மெஸ்க்கு போறோம்னு சொன்னதுக்குத்தான் மெசஞ்சர்லேயும் , ஃபோன் வாயிலாகவும் நண்பர்களிடம் இருந்து விமர்சனங்கள் வந்தன.

தொழில் அறமின்றி கெட்டுப்போன இறைச்சியில் ஷவர்மா செய்ய வேண்டாம்…

நாமக்கல்லில் தனியார் உணவகத்தில் கெட்டுப்போன கோழி இறைச்சியில் செய்யப்பட்ட ஷவர்மா உள்ளிட்ட துரித உணவுகளை சாப்பிட்ட சிறுமி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.