தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம்.
தென்னிந்திய குழம்புடன் கூடிய காய்கறி சமையல் எளிமை மற்றும் செழுமையுடன் கூடியதாக இருக்கும். தேங்காய் பாலுடன் கடுகு விதைகள், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து, பழமையான மசாலாப் பொருட்களுடன் சமைக்கப்படும் குழம்பு வகைகள் மிகவும் அற்புதமானவை. சுவாரஸ்யமான. தென்னிந்திய உணவு வகைகளை எப்படி சமைப்பது என்பது பற்றி பார்க்கலாம்.
தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம்.
பல நாட்களுக்குப் பின்னர் , ஏன் சில வருடங்களுக்குப் பின்னரே கூட இருக்கும். அத்தனை மன நிறைவான கருத்தரங்கு. "சீட் அறக்கட்டளையும் தேசிய சித்த மருத்துவ வாரியமும்" இணைந்து நடத்திய "இன்னமும் அவிழ்க்கப்படாத சித்த மருத்துவ மூலிகைகள்" தலைப்பில் இரண்டு நாட்கள் கோலாகலாமாய் நெல்லையில்...
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வின்படி, புற்றுநோயை அதிகரிப்பதில் அசைவ உணவுகள் முக்கிய பங்கு வகிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இறைச்சி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதா அல்லது கெட்டதா என்று மீண்டும் விவாதத்தைத்தையும் கிளப்பியுள்ளது.
தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம்.
ஆரோக்கியற்ற உணவு முறைகளால் நம் உடலில் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் சேருகின்றன. கெட்ட கொழுப்பு அல்லது உயர் கொழுப்பு காரணமாக பல உடல்நலக் கோளாறுகள் உருவாகின்றன.
ஆரோக்கியமாக இருக்க உணவுத் திட்டத்தை வகுக்கும்போது, நம்மில் பெரும்பாலோர் சப்பாத்தி மற்றும் அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை சாப்பிடக் கூடாது என்று நினைக்கின்றோம்.
உணவு முறைகளாலேயே நமது உடல் நலத்தை பேணி காக்க முடியும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. உணவு முறையிலும், எந்த உணவை எதோடு சேர்த்து சாப்பிட வேண்டும் என்ற நடைமுறைகளும் இருக்கின்றன. அதை தெரிந்து கொண்டு உணவு உண்ணுவது நல்லது.
தோல்நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் சில மூலிகைகள் பரிந்துரைக்கப்பட்டாலும் கருட கொடி அதில் முக்கிய பங்கு வகிக்கிறது.சோரியாஸிஸ், வரண்ட தோல், தோலின்மீது வட்ட அடையாளத்தோடு கூடிய வேட்டை நோய் ஆகியவற்றுக்கு கருடகொடி தீர்வாக அமைகிறது.
ஆண்டுக்கு அரை கிலோ அளவுக்கேனும் ஒவ்வொரு வீட்டிலும் சமையலில் வேப்பம்பூ பயன்படுத்தி நம் குடும்பத்தைப் பல்வேறு நோய்களில் இருந்து காக்க இயலும். சில பயன்பாடுகள் இப்பதிவில் தொடர்கிறது வாயு கோளாறு, வயிறு உப்புசம், வயிறு மந்தம், வயிற்று வலி பிரச்சனைகள் இருப்பவர்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வேப்பம்பூ கஷாயம் சிறப்பாக பலன் தரும்.
முருங்கையோட மகிமை இப்போதான் நம்ம எல்லோருக்கும் தெரியவந்திருக்கு. முகநூல் நண்பரான சரோஜாகுமார் முருங்கையைப் பத்தி ரொம்பநாளா சொல்லிட்டு வாராங்க. சரோஜா அக்கான்னா நிறையபேருக்கு தெரியும். அவ்வளவு பிரபலமான இந்த சரோஜாகுமார் (மேடம்) எனக்கு அறிமுகமானதும் அவங்கக்கிட்ட முருங்கை எண்ணெய், முருங்கை புண்ணாக்கு இன்னும் சில பொருள்கள் வாங்கினேன்.












