சித்த மருத்துவர்.வி.விக்ரம்குமாரின் அடுத்த குறுநூலாக வெளிவந்திருக்கிறது ‘எண்ணெய்க் குளியல்…’ சித்த மருத்துவத்தின் முக்கிய அங்கமான எண்ணெய்க் குளியல் சார்ந்த முழு தகவல்களின் தொகுப்பு இந்தக் குறுநூல்!
சமீப காலமாக கழற்ச்சிக்காய் பற்றிய செய்திகளை கேட்டிருப்போம்.அறிந்திருப்போம். அதைப்பற்றிய விளக்கமே அளிக்கவே இந்த பதிவு வெளியிடப்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில், உணவு நமது இடத்துக்கே வந்து விநியோகிக்கப்படுவது நமக்கு முழுமையான மகிழ்ச்சி தரும் விஷயமாக இருக்கிறது. நம்முடைய பிஸியான வாழ்க்கை முறையால் நம்மில் பலருக்கு சமைக்க நேரம் கிடைப்பதில்லை.
இயற்கை வழி விவசாயம் செய்யும் உழவர்கள் தங்கள் பொருட்களை தமிழ்நாட்டின் பல இடங்களில் சந்தைப்படுத்தி வருகின்றனர். மேலும் இயற்கை வேளாண் பொருட்களில் தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டு பொருட்கள் உணவு பொருட்களையும் பலர் தயாரிக்கின்றனர். அது பற்றிய தகவல்களை ஒருங்கிணைத்து இங்கே வழங்குகின்றோம். பொருட்களின் விலை, கிடைக்கும் அளவு போன்றவை அந்தந்த அமைப்புகளின் பொறுப்பை சார்ந்தது.
சங்கீதம் மனதை வருடுவது போல சங்கீதா ரெஸ்டாரெண்ட் உங்கள் வயிற்றுக்கு வஞ்சனை செய்யாத ருசியான, தரமான வகையில் உணவு வகைகளை வழங்கி வருகிறது. இப்போது தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளிலும் கால்பதித்திருக்கும் இந்த உணவகத்தின் தொடக்கம் என்பது 1985ம் ஆண்டாகும். அந்த ஆண்டில்தான் சென்னையில் உள்ள பாரிமுனையில் சங்கீதா ரெஸ்டாரெண்ட் திறக்கப்பட்டது
நம் ஒவ்வொரு நாள் காலை பொழுதையும் சுறுசுறுப்பாக்குவது ஒரு நல்ல காபி அல்லது தேநீராக இருக்கிறது. சிலருக்கு கிரீன் தேநீர், சிலருக்கு அருகம்புல் சாறு, கற்றாழை சாறு என்று அவரவர் விருப்பத்தைப் பொருத்து சூடான பானமாகவோ, இயற்கையின் சத்துகளை தரும் பானமாகவோ அது இருக்கும்.
போலி சைவ உணவுகள் விற்பனையைத் தடுக்க, உணவு ஒழுங்குமுறை அமைப்பான FSSAI, சுத்த சைவ உணவு(Vegan Foods)கள் என்றால் என்ன என்பதை வரையறுத்து, அத்தகைய உணவுப் பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் இறக்குமதிக்கு பின்பற்ற வேண்டிய பல்வேறு குறிப்புகளை பட்டியலிட்டுள்ளது.
இயற்கை வழி விவசாயம் செய்யும் உழவர்கள் தங்கள் பொருட்களை தமிழ்நாட்டின் பல இடங்களில் சந்தைப்படுத்தி வருகின்றனர். அது பற்றிய தகவல்களை ஒருங்கிணைத்து இங்கே வழங்குகின்றோம். பொருட்களின் விலை, கிடைக்கும் அளவு போன்றவை அந்தந்த அமைப்புகளின் பொறுப்பை சார்ந்தது.
வானகம் மற்றும் SKM இயற்கை தேன் பண்ணை இணைந்து நடத்தும் தேனீ வளர்ப்பு பயிற்சி வரும் 26ம் தேதி சென்னை முகப்பேரில் நடைபெற உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் திருவனபட்டி பகுதியில் பரவலான மழையாதலால் மானாவாரி நாட்டு மாடுகளுக்கான மேய்ச்சல் கூடியுள்ளது. இதனால் பால் வரத்து கூடியுள்ளது.ஆகையால் நெய்யும் இருப்பு உள்ளது.
2020-21ம் நிதியாண்டில் நுகர்வு தொடர்பாக புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, கொரோனா காலகட்டத்தில் இந்தியர்கள் உணவகங்கள், ஹோட்டல்கள், மதுபானம், புகையிலை மற்றும் ஆடைகளுக்கு குறைவாக செலவழித்துள்ளனர்,
கோவை சூலூரில் உள்ள செஞ்சோலை இயற்கைவழி வேளாண் பண்ணையில் வரும் 12ம் தேதி ஞாயிறு அன்று காலை 09.30 மணி முதல் மதியம் 01.30 மணிவரை இயற்கை வழி உழவர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற உள்ளது.












