உணவை சாப்பிடுவதுதான் முக்கியம் அதை எப்படி சாப்பிடுவது என்பதில் என்ன இருக்கிறது என்று பலர் கேட்கலாம். பசித்து உண்பது என்பதைத் தவிர இதில் வேறு என்ன இருக்கிறது என்றும் சிலர் கேட்கலாம். உணவு சாப்பிடும்போது நின்று கொண்டு சாப்பிடக்கூடாது என்பது உள்ளிட்ட சில பழக்கங்களை தவிர்க்க வேண்டும் என்பதே இந்த செய்தியின் நோக்கம்.
பிறந்த குழந்தைகளுக்கு இரண்டு வயது வரை தாய்பால் கொடுக்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். பிறந்த குழந்தைகளுக்கு தாய்பாலை விட ஆரோக்கியமான சிறந்த உணவு வேறு எதுவும் இல்லை. எனவே தாய்பாலை தவிர வேறு எதுவும் கொடுக்க வேண்டாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பிரேக் பாஸ்ட் என்று ஆங்கிலத்தில் சொல்வதன் பொருள் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்து விட்டு காலையில் சாப்பிடுவதை குறிப்பதாகும். தினமும் இரவு எட்டு மணி அல்லது பத்து மணிக்கு இரவு உணவு சாப்பிட்டு விட்டு படுத்தால் 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் கழித்துத்தான் காலையில் எழுகின்றோம். காலையில் எழுந்ததும் முதலில் சாப்பிடும் உணவைத்தான் ஆங்கிலத்தில் பிரேக்பாஸ்ட் என்று சொல்கின்றனர்.
இட்லிக்கு சட்னி, சாம்பார் என்ற காம்பினேஷனுக்கு மாற்றாக வந்தது இட்லி வடகறி காம்பினேஷன். வடகறியை கண்டுபிடித்து அதன் ஆதிக்கத்தைத் தொடங்கி வைத்தது சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாரி ஹோட்டல் என்ற உணவகமாகும்.
உணவுதான் நம் இயக்கத்தின், ஆற்றலின் முக்கிய சக்தியாக விளங்குகிறது. சைவம்,அசைவம் எது சிறந்தது என்பதை விடவும், அது சைவம் ஆனாலும், அசைவம் ஆனாலும் அளவோடு உண்டால் யாருக்கும் எந்த உடல்நலக்கோளாறும் ஏற்படாது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. இதுதவிர கொரோனா தொற்றில் இருந்து குணம் பெற்று வந்தாலும் கூட பல பின் விளைவுகள் ஏற்படுகின்றன என்று சொல்கின்றனர். எனவே, உடல் நலத்தில் முன் எப்போதையும் விட அதிக அக்கறை காட்ட வேண்டிய தருமணம் நமக்கு உள்ளது.
நவராத்திரி, புரட்டாசி சனிக்கிழமை விரத நாட்களில் நம் உடலின் ஆற்றலை தக்கவைத்துக் கொள்ளும் உணவு வகைகளை உண்ண வேண்டியது அவசியமாகும். அவை என்னென்ன உணவுகள் என்று பார்க்கலாம்.
மஞ்சள், மிளகாய் போன்ற உணவுப் பொருட்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம் உணவில் இடம் பெற்று வருகின்றன. இயற்கை நமக்கு அளிக்கும் கொடையான இந்த பொருட்கள் உடல்நலனுக்கு ஏற்றவைதான் என்று பல்வேறு ஆராய்ச்சிகளும் நிரூபித்துள்ளன.
ஒரு நீரிழிவு நோயாளிக்கு நீரிழிவு ஏன் ஏற்படுகிறது என்பதை முதலில் அறிந்தால் இன்சுலின் ஊசி ஏன் பரிந்துரைக்கப்படுகிறது என்பதை விளங்க முடியும்.நீரிழிவு என்பது நோய் என்ற நிலையில் இருந்து அது ஒரு பன்முக காரணிகள் கொண்ட குறைபாடு என்ற நிலையில் வைத்துப்பார்க்கப்படுகிறது.
உலகின் மிக அதிக எண்ணிக்கையில் இருக்கும் ஒரு உயிரின கூட்டம் எது என்றால், அது "பூச்சிகள்" தான். நம்மை சுற்றி இருக்கும் அவை, சத்தமில்லாமல், உணவுச் சங்கிலியில் முக்கிய ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்கின்றன.
புரட்டாசி மாதத்தின் முதலாவது சனிக்கிழமை கடந்து விட்டது. பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படும் புரட்டாசி மாதத்தில் விரதம் இருப்பது பல நன்மைகளைத் தரும் என்று ஆன்மீகப்பெரியோர் கூறுகின்றனர்.
கோவையில் உள்ள இந்திய கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய கன்னல் விழா கண்காட்சியில் பலரையும் கவர்ந்தது கரும்பு தேநீர்











