நின்று கொண்டே உணவு உண்பது நல்லதா?

உட்கார்ந்து ஆற அமர பொறுமையாக சாப்பிட்ட காலம் எல்லாம் மலையேறி விட்டது. அதிவேகமான பரபரப்பான வாழ்க்கை சூழலில் உட்காந்து சாப்பிடுவதற்கு நமக்கு நேரம் இல்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் நிதானமாகவும் அனுபவிக்கவும் நேரம் இல்லை.

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள வேளாண் நிகழ்வுகள், பயிற்சிகள், கண்காட்சிகள் குறித்த தகவல்கள்

தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம்.

மழை காலத்திற்கு ஏற்ப உணவு முறையில் மாற்றம் தேவை...

மழை காலத்தையும், குளிர்காலத்தையும் ’ரொமான்டிக்’ சீசனாக பார்த்த சூழ்நிலை மாறிவிட்டது. ‘மழை அல்லது குளிர்காலத்தில் எந்த எந்த நோய்களுக்கு இரையாகப் போகிறோமா’ என்று அச்சப்படும் காலம் தான்

மழை நேரத்துக்கான இயற்கை உணவுகள் என்னென்ன சாப்பிடலாம்?

வடகிழக்குப் பருவமழை, தென்மேற்கு பருவமழை காலகங்களில்தான் தமிழ்நாட்டுக்கு போதுமான மழை கிடைக்கிறது. மழைகாலங்களில் போதுமான மழை பெய்வதால்தான் விவசாயத்துக்கும், குடிநீருக்குமான தண்ணீர் நமக்கு கிடைக்கிறது

காற்று மாசுபாட்டில் இருந்து உங்களை பாதுகாக்கும் பானங்கள்

நாளுக்கு நாள் நம்மை சுற்றியிருக்கும் காற்றே அசுத்தமாகி வருகிறது. மாசுபட்ட காற்றை நீண்ட நேரம் வெளிப்படுத்துவது சுவாச அமைப்பு மற்றும் நுரையீரலின் செயல்பாட்டை பாதிக்கிறது.

இயற்கை உணவுக்கு மாறியதால் குணம் பெற்றவரின் அனுபவ கட்டுரை

நமது உணவுப் பழக்கத்துக்கும் மனதுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. காஃபி, தேநீர் குடிப்பதால் மனம் லேசாகும் என்று நினைக்கின்றோம். அவை சிறிது நேரம் நமக்கு உற்சாகம் தரலாம். ஆனால், எந்த விதத்திலும் நமது உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியத்தை அளிக்காது.

மழைகாலத்தில் என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிடக்கூடாது என்று தெரியுமா?

வடகிழக்குப் பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாகப் பெய்து வருகிறது. காற்றில் குளிர்ச்சி கலந்து ஈரப்பதமான காற்று வீசுகிறது. இந்த நேரத்தில் சூடா உணவை சாப்பிட வேண்டும் என்பதே பலரது விருப்பமாக இருக்கிறது. குறிப்பாக காரசாரமான நொறுக்குத் தீனிகள் அல்லது உணவுகளை சாப்பிட பலரும் விரும்புவர். மழைகாலத்தில் என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.

நவம்பர் 4; இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தை

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தைக்கு வரவேற்கின்றோம். தினந்தோறும் இந்தப் பகுதி இடம் பெறும். இயற்கை வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள், இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்கும் அறப்பணியில் ஈடுபடும் நபர்களின் பொருட்கள், அவர்கள் தரும் விலை விவரங்களுடன் இங்கு பட்டியலிடப்படும்.

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள வேளாண் நிகழ்வுகள், பயிற்சிகள், கண்காட்சிகள் குறித்த தகவல்கள்

தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம்.

சர்க்கரை நோயாளிகள் இலவங்கப்பட்டை தண்ணீர் குடிக்கலாமா?

இலவங்கப்பட்டை ஒரு பொதுவான மசாலா பொருளாகும். இது இனிப்பு, நுட்பமான சுவை, வாசனைக்கு பெயர் பெற்றது. ஆனால் இந்த பழங்கால மசாலாவை ஒரு கிளாஸ் தண்ணீரில் கொஞ்சம் சேர்த்து அந்த தண்ணீரைக் குடிப்பது உடலில் இன்சுலின் உணர்திறன் மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவை நிர்வகிக்க உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இலவங்கப்பட்டை தேநீர் என்றும் அழைக்கப்படும் இலவங்கப்பட்டை தண்ணீர் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

அன்னம் மறுக்கப்பட்ட விவகாரம் நரிக்குறவப்பெண்ணுடன் உணவு உண்ட அமைச்சர்

மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, அன்னதானத்தில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட நரிக்குறவப் பெண்ணுடன் அமர்ந்து உணவு உண்டது சமூக நீதியின் உரிமையை வலியுறுத்தும் அம்சமாக பார்க்கப்படுகிறது.

நம்மாழ்வாரின் சிந்தனைகளை உள்வாங்கி தெளிவு பெறுவது அவசியம்

இயற்கை வழி வேளாண்மை குறித்தும் ஐயா நம்மாழ்வார் குறித்தும் அறிவதற்கு புதுக்கோட்டை மதர் தெரசா வேளாண் கல்லூரியில் இருந்து 01 மாணவர்கள் 4 ஆசிரியர்கள் கடந்த 26 ம் தேதி வானகம் வந்திருந்தனர் . அவர்களுக்கு இயற்கை விவசாயத்தின் நோக்கங்கள் மற்றும் பசுமை புரட்சி என்ற வேசம்போட்டு விவசாயத்தில் ரசாயன பயன்பாடும் விஷத் தெளிப்பும் எல்லா உயிர்களின் வாழ்விலும் ஏற்படுத்திய அபாயம் குறித்தும் விளக்கினோம்.