சென்னை ராமபுரம் ராயலா நகர், கற்பகாம்பாள் நகரில் உள்ள செல்வியம்மாள் கிராமிய உணவகம் குறைந்த விலை தரமான அசைவ உணவு வகைகளை விற்பனை செய்து வருகிறது.
வயிற்றுப்புண்களுக்கு தேங்காய், கசகசா சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வருவது நல்ல பலன் தரும். அவ்வப்போது தேங்காய்த்துண்டுகளை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். கைப்பிடி புதினா இலையுடன் சிறு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து எலுமிச்சைச் சாறு, தேன் அல்லது பனங்கல்கண்டு சேர்த்து ஜூஸ் ஆக காலை, மதிய நேரத்தில் அருந்துவதும் பலன் தரும்.
பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா?
தோற்றத்தில் முறுக்கு போல காணப்படும் ஜிலேபி இந்திய பாரம்பர்ய இனிப்பு உணவு வகையாக திகழ்கிறது. மைதா, மக்காசோள மாவு ஆகியவற்றுடன், நெய், சர்க்கரை கலந்து ஜிலேபி செய்யப்படும்.
சாதாரண காய்ச்சல், சளி போன்றவற்றை நாம் உண்ணும் உணவு வகைகளின் மூலம் ஒரே நாளில் குணப்படுத்த முடியும் என்கின்றனர்
ஆங்கிலத்தில் காலை உணவை பிரேக் பர்ஸ்ட் என்று சொல்வார்கள். அதாவது இரவு தூங்கிய பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் காலை உணவு சாப்பிடுவதை இவ்வாறு குறிப்பிடுகின்றனர். இரவு சாப்பிட்டதில் இருந்து 12 மணி நேரம் கழித்து காலை உணவை சாப்பிட வேண்டும்.
நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமின்றி, இன்றைய சூழலில், அவசர உணவு கால யுகத்தில் சிறுவர்களுக்குக் கூட வாயு கோளாறு ஏற்படுகிறது.
சென்னையின் பாரம்பர்ய உணவு வகைகளுக்குப் பெயர் பெற்றது மயிலாப்பூர் பகுதி. மயிலாப்பூரில் 25 ரூபாய்க்குள் காலை உணவை நீங்கள் சாப்பிட முடியும். அதே நேரத்தில் 250 ரூபாய் செலவில் காலை உணவு சாப்பிடும் வசதிகள் கொண்ட ஆடம்பர உணவகங்களும் மயிலாப்பூரில் இருக்கின்றன.
எதிலும் அவசரம், எங்கும் அவசரம், மின்னல் வேகம் என்று இயங்கிக் கொண்டிருக்கும் நமக்கு உணவு உண்ணுவதற்கு கூட நேரம் இல்லை. அப்புறம் எப்படி சமைப்பதற்கு நேரம் இருக்கும். சமைக்கக்கூட வேண்டாம் ஒரு உணவகத்துக்கு சென்று சாப்பிடுவதற்கு கூட நமக்கு நேரம் இல்லை.
சர்க்கரை நோயாளிகள் அல்லது உணவுக் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். சில உணவுப் பொருட்களை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
உடல் உறுப்புகளில் வெளி உலகத்தோடு நம்மை தொடர்பு கொள்ளும் பார்வையாக இருப்பது கண்கள். நமது இரண்டு கண்களும் ஆரோக்கியமாக இருந்தால்தான் வாழ்நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இயங்க முடியும்.
நாம் உயிர்வாழ்வதற்கு தேவையானது காற்று. காற்றில் இருக்கும் ஆக்சீஜனை நாம் சுவாசித்து உயிர்வாழ்கின்றோம். சுவாசத்தை சீராக வைத்திருக்க நமது உடலில் உள்ள நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம்.












