உடலுக்கு நன்மை அளிக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகள்

ஒமேகா -3 கொழுப்பு அமிலம் நம் உடலுக்கு நல்ல கலோரிகளை வழங்குகிறது, நம் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது, இதய செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது, உளவியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது,

டாடி ஆறுமுகம் போல 94 வது வயதில் உணவு தொழிலில் கலக்கும் பாட்டி

சண்டிகரை சேர்ந்த 94 வயது முதிய பெண்மணியான ஹர்பஜன் கவுர் என்பவர் இந்த வயதிலும் விதம் விதமான உணவு வகைகளை செய்து விற்பனை செய்து அசத்துகிறார். ஹியூமன்ஸ் ஆஃப் பாம்பே என்ற அமைப்பின் வாயிலாகத்தான் ஹர்பஜன் கவுரின் வாழ்க்கை வெளி உலகத்துக்குத் தெரியவந்தது

கையால் சாப்பிடுவது கெட்ட பழக்கமா?

இந்திய உணவு பாரம்பர்யத்தில் சாப்பிடுவதற்கும் சில வழிமுறைகள் உள்ளன. கையால் சாப்பிடுவது என்பது இந்தியாவின் முதன்மையான உணவு உண்ணும் பழக்கங்களில் ஒன்றாகும். கைகளை நன்றாக் கழுவி விட்டு, கைகளால் உணவை எடுத்து சாப்பிடுவது நல்லது என்று நமது முன்னோர்கள் சொல்லி இருக்கின்றனர்.

சப்போட்டா தரும் பலன்கள் என்னவென்று தெரியுமா?

கோடைகாலத்தில் சப்போட்டாவும் சாப்பிட உகந்தது. சப்போட்டாவில் எலும்புகளை வலுப்படுத்த உதவும் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம், பாஸ்பரஸ் மற்றும் செலினியம் ஆகியவை நிறைந்துள்ளன.

எந்தெந்த காய்கறிகள் உங்கள் உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் தெரியுமா?

நம் உடலில் ஒடும் ரத்த ஒட்டமானது, ஆக்ஸிஜன் மற்றும் பிற முக்கிய கூறுகளை எடுத்துச் செல்லும் கேரியர் ஆக செயல்படுகிறது. ஆக்சிஜன், நுண்ணூட்ட சத்துகள் ஆகியவை நம் உடலின் உயிரணுக்களில்(செல்கள்) இயங்கி அதில் இருந்து வளர்சிதை மாற்றக் கழிவுகளை பிரிக்கும் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தாய் வீட்டைப் போல கொரோனா சிகிச்சையும், உபசரிப்பும்…

​பக்களவிளைவுகள் இல்லாத நம் வாழ்வியலோடு இணைந்த சிகிச்சைகள், உணவோடு தொடர்புடைய சிகிச்சை முறைகள் என்று கொரோனா சிகிச்சைக்கான சிறந்த சிகிச்சை மையமாக திருப்பத்தூர் சித்த மருத்துவ மையம் திகழ்கிறது.

உணவு விஷயத்தில் இறையன்பு கறார் உத்தரவு… அரசு வட்டாரங்களில் நடக்கும் உண்மை நிலவரம் என்ன?

பல விதங்களில் முன்னுதாரணமாகத் திகழும் இறையன்பு இந்த விஷயத்திலும் தன்னை முன்னோடியாக அடையாளம் காட்டியிருக்கிறார். பிற அதிகாரிகளும் இதனை பின்பற்றினால் நன்றாகவே இருக்கும். இதன் மூலம் அரசுக்கு ஏற்படும் உணவு செலவு குறையும்.

புத்துணர்ச்சி தரும் தேநீர் அல்லது காஃபியை மிஸ் பண்ணும் மக்கள்..

தேநீர் கடையில் உள்ளார்ந்து ஊடுருவி இருக்கும் பால் வணிகம், பால் வணிக்கத்தை சார்ந்திருக்கும் முகவர்கள், பால் பாக்கெட் விற்பவர்கள், பால் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் விவசாயிகள், பாலை கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் இப்படி எல்லாமே அடங்கியிருக்கின்றன.

நோய் தொற்றே பரவாயில்லை… கொரோனா காலத்து ஃபுட் டெலிவரி அனுபவங்கள்

கொரோனா தொற்று பொது ஊரடங்கு காலகட்டத்தின் போது சுகாதாரப்பணியாளர்கள், காவல்துறை, ஊடகத்தினர் போன்றவர்கள் இரவு, பகல் பாராமல் பணியாற்றுகின்றனர். இவர்களைப் போலவே,ஸ்விக்கி, ஜொமோட்டோ போன்ற உணவு விநியோக பணியில் ஈடுபடுவோர் மக்களுக்கு உணவை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

சாப்பிடுகின்றவர்களின் திருப்தி முக்கியம்…. 50 ரூபாய்க்கு அளவற்ற உணவு வழங்கும் செந்தில்குமார்..

ஒரு சில உணவகங்கள் மட்டுமே பேச்சிலர்களின் வரபிரசாதமாக திகழ்கின்றன. அப்படியான வரபிரசாதம்தான் சென்னை சூளை மேட்டில் இயங்கி வரும் ஸ்ரீ தேவர் மெஸ். தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்ட செந்தில்குமார்தான் 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மெஸ்ஸை ஆரம்பித்தார்.

பதஞ்சலி கடுகு எண்ணைய் தரமற்றது என ராஜஸ்தான் அரசு அதிரடி அறிவிப்பு

பிரபல யோகா குரு பாபா ராம் தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்பான கடுகு எண்ணைய் தரமற்றதாக இருப்பதாக ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்துள்ளது.

மாம்பழத்தில் மட்டுமல்ல மா இலைகளிலும் ஆரோக்கியம் இருக்கிறது…

மாம்பழங்கள் இல்லாமல் கோடைகாலத்தை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாது, ஆனால் மா மரத்தின் இலைகளில் சில அதிசய பண்புகள் உள்ளன, அவை மாம்பழங்களை விட சத்தானவை.